Skip to main content
search

தொழில்

முன்னேற்றத்திற்கான இடம்

ஆறு தசாப்தத்திற்கும் மேற்பட்ட காலத்தினுள் புதியவற்றை தேடிக் கொள்ளல் மற்றும் பேண்தகு பெறுமதிக்கு அடிப்படையாக அமைந்த விடயம் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவ அறிவுமிக்க எமது பணியாளர்கள் ஆவர். எமது வழிநடாத்தல் மூவகை அடி மட்டத்திலான அர்ப்பணிப்பாக அமைவதுடன், எமது நம்பிக்கை இதனை வீட்டிலிருந்து ஆரம்பித்தல் வேண்டும் என்பதாகும்.

எனவே எலாயன்ஸ் சமூகக் கம்பனியானது விருத்தி செய்வதற்கான சூழ்நிலையினை உருவாக்கி ஒவ்வொரு ஊழியரையும் வலுவூட்டியுள்ளதுடன், அதனூடாக அவருக்கு தமது எதிர்பார்ப்பினை அடைவதற்கு ஏதுவாக அமைவதுடன் இந்நிலையானது கம்பனியின் முன்னேற்றத்திற்கும் துணை புரிகின்றது.

நாம் எதிர்பார்ப்பது வினைத்திறனான தேர்ச்சிமிக்க குழுவொன்றினை உலகில் மிகச் சிறந்த இடத்திற்கு நியமிப்போம் எனும் தாம் செய்ய வேண்டிய பணியானது கட்டாயம் செய்ய வேண்டிய பணியொன்றாக விளங்கும் பட்சத்தில் மற்றும் அது பற்றிய ஒரு ஆர்வம் அவர்கள் மனதில் தோற்றம் பெறும் பட்சத்தில் உண்மையில் அது எமது அனைத்து பதவி வகிப்போருக்கும் தமது பெறுமதியினை அதிகரித்துக்கொள்வதற்குக் காரணமாக அமையும்.
எனவே எலாயன்ஸ் நிதி நிறுவனம் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற அதன் குழுமத்தின் உறுப்பினர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுப்பதுடன், அதனூடாக முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் என்பவற்றிற்கான ஆற்றல்கள் என்பவற்றினை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொள்வதற்கு காரணமாக அமைகின்றது.

எம்மிடம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழுவொன்று உள்ளதுடன், அதனை பல்துறைகளிலும் மேலும் பலப்படுத்தப்படுவதுடன், சிறந்த தத்துவங்களினால் மெருகூட்டப்பட்ட அவர்களது திறமைகள் எம்மை மேலும் உயரச் செய்கின்றது. ஆண் பெண் சமத்துவத்தை பேணும் வகையிலான எமது அர்ப்பணிப்பு காரணமாக பணிப்பாளர் சபை முதல் சிற்றூழியர் வரையில் அனைவருக்கும் பால் பாகுபாடின்றி சம்பள விகிதமானது 1:1 என்ற அடிப்படையில் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களும் ஒரே விதமாக புதிய மற்றும் பழைய பேதமின்றி வினைத்திறனான முறையில் செயலாற்றி எம்மை உயர்வடையச் செய்யும் எதிர்கால நோக்குடன் கூடிய பணியில் இணைந்துகொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். உங்களது சுய விபரத் தகவல்களை [email protected]) எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

AFC இல் வாழ்க்கை

AFC இல் உள்ள ஊழியர்களுக்கான தனித்துவமான நன்மைகள்

  • EPF ஐ மேம்படுத்தவும்
    இது ஒரு தனியார் வருங்கால வைப்பு நிதியாகும், அங்கு பணியாளர் ராஜினாமா செய்த பிறகு அனுமதி செயல்முறையை முடிப்பதன் மூலம் 2 மாதங்களுக்குள் மொத்த வருங்கால வைப்புத்தொகையைப் பெற முடியும். உறுப்பினர்கள் சம்பளத்தில் இருந்து 10% பங்களிப்பார்கள் மற்றும் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து 20% பங்களிக்கும், அங்கு ஊழியர் சாதாரண விகிதத்தை விட 10% கூடுதல் பலனைப் பெறுகிறார்.
  • பணிக்கொடை
    அந்தந்த சேவை ஆண்டுகளுடன் கூடிய அதிக கருணைத் தொகை. (ஒவ்வொரு முழுமையான வருடத்திற்கும் 10-15 வருட முழு சம்பளம், 15-20 வருடங்கள் ஒவ்வொரு வருடமும் 1.5 சம்பளம் & 25 வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு முழு வருடத்திற்கும் 2 சம்பளம்)
  • தொழில்முறை மேம்பாட்டுத் திட்டம்
  • இலாப பகிர்வு திட்டம்
நிறுவனம் வழங்கும் நன்மைகள் சட்டரீதியான விகிதங்கள்
P.P.F ஐ மேம்படுத்தவும் பலன்கள்:
a) பணியாளர் பங்களிப்பு 10%
b) முதலாளி பங்களிப்பு 20%
E.P.F.
a) பணியாளர் பங்களிப்பு 8%
b) முதலாளி பங்களிப்பு 12%

மேம்படுத்தப்பட்ட கிராஜுவிட்டி நன்மைகள்: பணிக்கொடை நன்மைகள்
a) 1/2 மாத சம்பளம்: 5 முதல் 10 ஆண்டுகள் சேவை
b) 1 மாத சம்பளம்: 10 முதல் 15 ஆண்டுகள் சேவை
c) 1½ மாத சம்பளம்: 15 முதல் 25 ஆண்டுகள் சேவை
d) 2 மாத சம்பளம்: 25 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட ½ மாத சம்பளம் (பணியாண்டின் ஆண்டுகளைப் பொருட்படுத்தாமல்)
  • கடை மற்றும் அலுவலகச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட விடுமுறைக்கு கூடுதலாக கூடுதல் விடுப்பு உரிமை. நிறுவனம் நிரந்தர மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர்களுக்கு 14 நாட்கள் வரை நோய்வாய்ப்பட்ட விடுப்பு வழங்குகிறது.
  • பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்பு மற்றும் நிறுவனத்தால் உள்நாட்டில் அல்லது வெளிப்புறமாக நிதியுதவி அளிக்கப்படும் கல்வித் திட்டங்களில் பங்கேற்பது.
  • நிறுவனத்தில் ஒரு நெகிழ்வான பணி கலாச்சாரத்தை நிறுவுவதற்காக வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி.

சமீபத்திய வேலை பட்டியல்கள்

Budgeting and Business Performance Analyst

Receptionist

உங்கள் தகுதிக்கு ஏற்ற காலியிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

உங்கள் CVயை எங்களுக்கு அனுப்பவும், ஏதேனும் பொருத்தமான திறப்புகள் ஏற்பட்டால் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.